அப்படிப்பட்டவர் இன்று ஏலத்துக்கு கொஉவந்து யாரும் வாங்காமல் அவமானப்படுத்தியது பெரும் அவமானம்.பேசாமல் அவரும் கும்ப்ளேவைப் போல் நான் ஏலத்துக்கு வரவில்லை என்று அறிவித்திருக்கலாம்.
எல்லாம் சரி தாதாவை தங்கள் மண்ணின் மைந்தனாகப் பார்க்கும் கொல்கட்டாவாசிகள் இதை எப்படி ஏற்பார்கள்?ஷாருக்கானால் அங்கே கால் வைக்க முடியுமா .பொறுத்திருந்து பார்ப்போம்
No comments:
Post a Comment