Powered By Blogger

Friday, January 7, 2011

தாதாவுக்கு அவமானம்

இந்திய கிரிக்கெட் அணியை நம்பர் ஒன் ஆக்கியதில் சவுரவ் கங்குலிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.போராடவேண்டும் என்ற வெறியை இந்திய வீரர்களின் மனதில் ஊட்டிவளர்த்தவர் சவுரவ்
                     அப்படிப்பட்டவர் இன்று ஏலத்துக்கு கொஉவந்து யாரும் வாங்காமல் அவமானப்படுத்தியது பெரும் அவமானம்.பேசாமல் அவரும் கும்ப்ளேவைப் போல் நான் ஏலத்துக்கு வரவில்லை என்று அறிவித்திருக்கலாம். 
                    எல்லாம் சரி தாதாவை தங்கள் மண்ணின் மைந்தனாகப் பார்க்கும் கொல்கட்டாவாசிகள் இதை எப்படி ஏற்பார்கள்?ஷாருக்கானால் அங்கே கால் வைக்க முடியுமா .பொறுத்திருந்து பார்ப்போம்

No comments:

Post a Comment